crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கல்முனை மின் பாவனையாளர்கள் மின் நிலுவை கட்டணத்தை செலுத்துமாறு வேண்டுகோள்

கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மின் பாவனையாளர்கள் தமது மின் நிலுவை கட்டணத்தை செலுத்துமாறு கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், மாளிகைக்காடு, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச மின் பாவனையாளர்கள் நிலுவையிலுள்ள மின் கட்டணத்தை தாமதிக்காது செலுத்துமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 51 − 42 =

Back to top button
error: