உள்நாடு
-
மின் வெட்டு இல்லை – இலங்கை மின்சார சபை
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை நிறைவடையும் வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படக் கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட உத்தரவை…
மேலும் வாசிக்க » -
இலங்கைக்கென நியமிக்கப்பட்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள்
இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் 6 உயர்ஸ்தானிகர்களும் நேற்று (02) கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் தமது நாற்சான்றிதழ்களை கையளித்தனர். ஐவரி…
மேலும் வாசிக்க » -
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. காலமதி பத்மராஜா தலைமையில் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.…
மேலும் வாசிக்க » -
”விஷ்வ கலா அபிமானி 2023” விருது வழங்கும் நிகழ்வு
(அஷ்ரப் ஏ சமத்) “அஹச மீடியா” நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் ”விஷ்வ கலா அபிமானி 2023” விருதுகள் வழங்கும் நிகழ்வு 2023 ஜனவரி 31 ஆம் திகதி…
மேலும் வாசிக்க » -
75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு 3100+ பேருக்கு அழைப்பு
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு 3100 க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக…
மேலும் வாசிக்க » -
வசந்த முலிகேவிற்கு பிணை
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முலிகேவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 03 வழக்குகளிலும் இன்று (01) அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » -
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வர்த்தமானி வௌியீடு
24 தேர்தல் மாவட்டங்களினதும் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான 24 வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு செயலமர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள உதவி தெரிவத்தாட்சி அலுவர்களுக்கான (ARO) தெளிவூட்டல் செயலமர்வு. மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில்…
மேலும் வாசிக்க » -
ஏப்ரல் 21 தாக்குதளுக்காக மன்னிப்பு கோருகிறேன் – மைத்திரிபால சிறிசேன
தமக்கு தெரியாமல் வேறொரு தரப்பினரால் தமது ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதளுக்காக மன்னிப்பு கோருவதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தவிசாளரும் முன்னாள்…
மேலும் வாசிக்க » -
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (30) இடம்பெற்றதுடன் அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. பெல்மடுல்ல மாவட்ட நீதிவான் நீதிமன்றக் கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கான காணி கைக்கொள்ளல்…
மேலும் வாசிக்க »