உள்நாடு
-
மட்டக்களப்பில் 75 வது தேசிய சுதந்திர தின முன்னேற்பாடுகள்
பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி சனிக் கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பில் நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழா தொடர்பான முன்னேற்பாடுகள்…
மேலும் வாசிக்க » -
ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரல்
அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாண சபை பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும்…
மேலும் வாசிக்க » -
தேர்தல் கண்காணிப்புக்கு நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி
உள்ளுராட்சிமன்ற தேர்தலை கண்காணிப்பதற்கு பஃவ்ரல் (PAFFREL), கஃபே(CAFFE), சி.எம்.ஈ.வி(CMEV), உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல்…
மேலும் வாசிக்க » -
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக முஹம்மத் பைஸல்
இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக திரு. செய்னுல் ஆப்தீன் முஹம்மத் பைஸல் அவர்கள் இன்று (30) உத்தியோக பூர்வமாக பதவி ஏற்றுக் கொண்டார்.…
மேலும் வாசிக்க » -
கே.பி.பெர்னாந்துவை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்க அங்கீகாரம்
அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (30) பாராளுமன்றத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன,…
மேலும் வாசிக்க » -
மகாத்மா காந்தியின் 75 வது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு
மகாத்மா காந்தியின் 75 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் இன்று (30) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.…
மேலும் வாசிக்க » -
இலங்கை முழுவதும் காற்றின் தரம் குறைவு
இலங்கை தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இலங்கையின் பல பிரதேசங்களிலும் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பல நகரங்களிலும் வளி மாசடைந்து தரக் குறியீடு 100 முதல்…
மேலும் வாசிக்க » -
கண்டியில் ROCK BAND CONCERT’ நிகழ்ச்சி
இந்தியாவின் 74வது குடியரசு தின விழா இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலுள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயங்களில் கடந்த 26 ஆம் திகதி கொண்டாடப்பட்டது இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை…
மேலும் வாசிக்க » -
நான்கு குளங்களில் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம்
குழந்தைகளின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்தும் புதிய மீன் வளர்ப்பு திட்டம் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒட்டறுத்தகுளம், வண்டிக்காட்டுக்குளம், பாலைப்பாணி மற்றும் கிடாப்பிடித்தகுளம்…
மேலும் வாசிக்க » -
சுதந்திர தினத்தையொட்டி விசேட போக்குவரத்து திட்டம்
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகைகள் காரணமாக இன்று (28) முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை கொழும்பில் விசேட போக்குவரத்து…
மேலும் வாசிக்க »