உள்நாடு
-
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள், “நமோ நமோ தாயே நூற்றாண்டுக்கான முதற்படி” எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும்…
மேலும் வாசிக்க » -
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் 08ஆம் திகதி
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இம்மாதம் எதிர்வரும் 08ஆம் திகதி முன்வைக்கப்படவிருக்கும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 9ஆம் திகதி…
மேலும் வாசிக்க » -
கொழும்பு காலி முகத்திடளுக்குள் பிரவேசிக்க தடை
கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (03) உத்தரவு பிறப்பித்துள்ளது அனுமதி பெறாத நபர்கள்…
மேலும் வாசிக்க » -
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனையில் சிரமதானம்
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வுகள் (02), (03) திகதிகளில் முன்னெடுக்கப்பட்டன. பிரதேச செயலாளர் திரு.தி.ஜே.அதிசயராஜ் தலைமையில்…
மேலும் வாசிக்க » -
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழா கொழும்பில்
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படுகிறது. இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழா கொழும்பு காலி முகத்திடலில் கொண்டாடப்படுகிறது இலங்கை…
மேலும் வாசிக்க » -
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூரா சபையின் சுதந்திர தின நிகழ்வு
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் தேசிய…
மேலும் வாசிக்க » -
சுதந்திர தின வைபவத்தையிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்
இலங்கையின் 75வது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு இன்று பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதி பொலிஸ்மா…
மேலும் வாசிக்க » -
75ஆவது சுதந்திர தினத்தையிட்டு நினைவு முத்திரை மற்றும் நாணயம்
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம்…
மேலும் வாசிக்க » -
உடுநுவர அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின வைபவம்
உடுநுவர அபிவிருத்தி நிதியம் ஏற்பாடு செய்துள்ள சுதந்திர தின வைபவம் நாளை பெப்ரவரி 04 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு முறுத்தகஹமுளயில் அமைந்துள்ள உடுநுவர அபிவிருத்தி…
மேலும் வாசிக்க » -
பாத்திமா முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா
உடுநுவர, முறுத்தகஹமுள பாத்திமா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நாளை பெப்ரவரி 04 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு உடுநுவர அபிவிருத்தி நிதிய…
மேலும் வாசிக்க »