crossorigin="anonymous">
உள்நாடுபொது

75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு 3100+ பேருக்கு அழைப்பு

16 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் இலங்கை வருகை

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு 3100 க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 16 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் இலங்கை வருகை தரவுள்ளனர்

75 ஆவது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான செலவு 200 மில்லியன் ரூபா என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அனைத்துத் துறைகளும் சீர்குலைந்துள்ள நிலையில், அதிக பணத்தை செலவு செய்து சுதந்திர தினத்தை கொண்டாடுவது வேடிக்கையான விடயம் என வைத்திய தொழில்சார் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்வுகள் சில தினங்களாக காலி முகத்திடலில் நடைபெற்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 7 =

Back to top button
error: