வெளிநாடு
-
கேரள மாநிலத்தின் முதல்வராக பினராயி விஜயன் இன்று பதவியேற்பு
இந்தியா – கேரள மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் இன்று (20) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் பதவிப்பிரமாணமும்…
மேலும் வாசிக்க » -
20க்கு 20 போட்டி தொடரில் அவுஸ்திரேலிய அணி, இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது
இலங்கை அணிக்கு எதிரான ஐந்து 20க்கு 20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளமையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் நேற்று (19) உறுதிப்படுத்தியுள்ளதுடன் போட்டிகள் அனைத்தும் முறையே சிட்னி கிரிக்கெட்…
மேலும் வாசிக்க » -
வீடு தேடி இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் உத்தரப்பிரதேச இளம் பெண்
இந்தியா – உத்தரப்பிரதேசத்தில் ஒரு இளம்பெண் வீடு தேடி இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி வருகிறார். இதனால், பலனடையும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் அவரை ‘சிலிண்டர் மகள்’ என…
மேலும் வாசிக்க » -
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,920 பேருக்கு கரோனா தொற்று, 390 பேர் பலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,920 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்ய சுகாதார மையம் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி…
மேலும் வாசிக்க » -
‘இரத்தம் படிந்த கைகளால் வரலாற்றை எழுதிக் கொண்டிருகிறீர்கள்’ – துருக்கி அதிபர் எர்டோகன்
இரத்தம் படிந்த கைகளால் வரலாற்றை எழுதிக் கொண்டிருகிறீர்கள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை துருக்கி அதிபர் எர்டோகன் விமர்சித்துள்ளார். இது குறித்து துருக்கி அதிபர் எர்டோகன்…
மேலும் வாசிக்க » -
சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியாமல் தடுமாற்றம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா,…
மேலும் வாசிக்க » -
பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் சடலங்கள்
இந்தியா – பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வந்த நிகழ்வுகளுக்குப், பிறகு இப்போது கங்கைக் கரை மணலில் புதைக்கப்பட்ட ஏராளமான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…
மேலும் வாசிக்க » -
போலியான ரெம்டெசிவிர் மருந்து செலுத்தி மருத்துவர் உயிரிழப்பு
இந்தியாவில் போலியான ரெம்டெசிவிர் மருந்து செலுத்தி மருத்துவர் ராமன் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன்…
மேலும் வாசிக்க » -
சிங்கப்பூரில் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபு போன்று சில திரிபுகள்
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் திரிபு போன்று சிங்கப்பூரில் சில திரிபுகள் காணப்படுவதாகவும், அவை குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாகவும் சிங்கப்பூரர்களை அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.…
மேலும் வாசிக்க » -
கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் இந்திய மல்யுத்த வீரர் சுசில் குமார்
இந்தியா – கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர் சுசில் குமார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்…
மேலும் வாசிக்க »