உள்நாடு
-
2022 கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை ஆரம்பம்
2022 கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை இன்று (23) ஆரம்பமாவதாக இலங்கை திணைக்களம் தெரிவித்துள்ளது . உயர்தர பரீட்சைக்கு 278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும் மற்றும்…
மேலும் வாசிக்க » -
இலங்கை வௌிவிவகார அமைச்சர் சவுதி அரேபியாவிற்கு விஜயம்
இலங்கை வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவுதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) செள்ளவுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசரும்…
மேலும் வாசிக்க » -
‘கருப்பு ஜனவரி அனுஷ்டிப்புக்கான’ ஏற்பாடு
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நீதி கிட்டாத பின்னணியில் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்விமான்ளுடன் இணைந்து சுதந்திர…
மேலும் வாசிக்க » -
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் இறுதி நாள் நேற்று (21) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவிற்கு வந்தது. இறுதி நாளான நேற்றைய தினம் அதிகளவிலான கட்சிகள்…
மேலும் வாசிக்க » -
ஆசிரியர் சேவையில் 8000 பேரை உள்வாங்க திட்டம் – கல்வி அமைச்சு
இலங்கை கல்வி அமைச்சு, கல்வியல் கல்லூரியில் டிப்ளமோ பாடநெறியை பூர்த்தி செய்த 8000 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளில்…
மேலும் வாசிக்க » -
கலந்துரையாடுவதற்கு இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு
இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்பதற்கு இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வெகு விரைவில் இந்தியா வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்பை…
மேலும் வாசிக்க » -
யாழ் மாவட்ட செயலக வருடாந்த தை பொங்கல் நிகழ்வு
யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தினால் நடத்தப்படும் வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு இன்று (16) யாழ் மாவட்ட செயலக முன்றலில் யாழ் மாவட்ட செயலக நலன்புரிச்…
மேலும் வாசிக்க » -
சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்
இலங்கை வரும் தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள், இலங்கை…
மேலும் வாசிக்க » -
பாடசாலை சீருடை தேவையில் 70 வீதத்தை பூர்த்தி செய்ய சீன இணக்கம்
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில் 70 வீதத்தை பூர்த்தி செய்ய சீன அரசாங்கம் இணங்கியுள்ளதாக என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » -
தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தயார்
இலங்கை தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சிமன்ற தேர்தலை தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்துக்கமைவாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலை மார்ச் 10ஆம் திகதிக்கு…
மேலும் வாசிக்க »