உள்நாடு
-
பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு
இலங்கையில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்ம் 17 முதல் 20 ஆம் திகதி வரை கூடும்
இலங்கை பாராளுமன்றத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு இன்று (13) முற்பகல் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன…
மேலும் வாசிக்க » -
ஜனவரி மாத ஓய்வூதியம் வங்கிக் கிளைகளில் வைப்பீடு
ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவு உரிய வங்கிக் கிளைகளில் வைப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன தெரிவித்துள்ளார். திறைசேரியின் நிதி நிலைமை…
மேலும் வாசிக்க » -
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு விரையில்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் திணைக்களம்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் “தகவல் அறியும் உரிமை சட்டம்” செயலமர்வு
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டமூலம் எமது உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும்…
மேலும் வாசிக்க » -
இந்தியா, சீனா, தாய்லாந்து நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தை
இலங்கை வர்த்தக பேச்சுவார்த்தைகளை இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளுடன் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக உலக நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் துரிதமாக…
மேலும் வாசிக்க » -
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு
இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைவாக, லிட்ரோ எரிவாயுவின் மறுசீரமைப்பு…
மேலும் வாசிக்க » -
கொழும்பில் 18 மணித்தியால நீர் விநியோகம் இடைநிறுத்தம்
கொழும்பின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை (07) இரவு 10.00 மணி முதல் ஞாயிறு (08) பி.ப. 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என…
மேலும் வாசிக்க » -
உள்ளூராட்சிமன்ற தேர்தல் அஞ்சல் வாக்களிப்பு விண்ணப்பம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பிற்க்கான விண்ணப்பம் ஜனவரி 5 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 23 நள்ளிரவு 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என…
மேலும் வாசிக்க » -
மின்சார கட்டண உயர்வை அங்கீகரிக்காது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எந்த மின்சாரக் கட்டண உயர்வையும் அங்கீகரிக்காது என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கிகாரம்…
மேலும் வாசிக்க »