உள்நாடு
-
2022 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
2022 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வகட்சி கூட்டம்
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் இன்று (26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்…
மேலும் வாசிக்க » -
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உண்டா?
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு விரைவில் அனுமதி வழங்குவதற்கும், கடந்த காலத்துக்கும் ஏற்புடைய வகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதா…
மேலும் வாசிக்க » -
அரசியலப்புப் பேரவை முதன் முறையாக கூடியது
அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது கூட்டம் பாராளுமன்ற சாபாநயகரும், அரசியலமைப்புப் பேரவையின் தலைவருமான கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று (25) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்…
மேலும் வாசிக்க » -
தனியார் வங்கி ATM இயந்திரம் திருட்டு
கம்பளை – கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தை இன்று (25) அதிகாலை முழுமையாக அகற்றி அங்கிருந்து திருடி கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏ.எச்.எம். பௌசியின் பெயர்
ஐ.ம.ச. கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததை அடுத்து, வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏ.எச்.எம். பௌசி ஐக்கிய மக்கள் சக்தி…
மேலும் வாசிக்க » -
வவுனியாவில் “மாபெரும் வர்த்தகச் சந்தை – 2023”
வட மாகாண தொழிற்துறைத் திணைக்களம் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக ILO LEED+ செயற்றிட்டத்தின் நிதி அனுசரணையுடன் நடாத்தும் “மாபெரும் வர்த்தகச் சந்தை…
மேலும் வாசிக்க » -
சர்வதேச நாணய நிதிய சீர்திருத்தங்களுக்கு இருதரப்பு ஆதரவு
சர்வதேச நாணய நிதியத்தினால் அறிவிக்கப்பட்டு இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் மறுசீரமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அரசாங்க நிதி பற்றிய குழுவின் நோக்கமாகும் என அரசாங்க நிதி பற்றிய…
மேலும் வாசிக்க » -
அரச சேவையில் இடமாற்றங்கள் செய்யப்பட முடியாது – தேர்தல் ஆணைக்குழு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச சேவையில் இடமாற்றங்கள் செய்யப்பட முடியாது என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார் ஊடகங்களிடம் கருத்து…
மேலும் வாசிக்க » -
அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம்
அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம் நாளை புதன்கிழமை (25) மு.ப 9.30 மணிக்கு நடைபெறவிருப்பதாக பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க »