உள்நாடு
-
இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு ‘ROCK BAND CONCERT’
இந்தியாவின் 74வது குடியரசு தின விழா இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலுள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயங்களில் கடந்த 26 ஆம் திகதி கொண்டாடப்பட்டது இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் ஒத்திவைப்பு
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை நேற்று (27) நள்ளிரவுடன் ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர்…
மேலும் வாசிக்க » -
வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய தொகை ரூ.20
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் பிரகாரம், வேட்பாளரினால் ஒரு வாக்காளருக்காக செலவிடப்படும் தொகையை 20 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளது. வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய…
மேலும் வாசிக்க » -
13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளேன் – ஜனாதிபதி
ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். அதற்கமையவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த…
மேலும் வாசிக்க » -
தேர்தல் செலவினம் ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை
பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் என்பவற்றில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு…
மேலும் வாசிக்க » -
நீதிபதிகளின் வருவாயில் வரி அறவிட இடைக்கால தடை
100000 ரூபாவிற்கு மேற்பட்ட மாதாந்த சம்பளம் மற்றும் வருமானம் பெறுவோரிடம் வரி அறவிட அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை, நீதிமன்ற நீதிபதிகள் விடயத்தில் நடைமுறைப்படுத்தாமல் தற்போதைய நிலையை பேணுமாறு…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி
புதிய உயர்ஸ்தானிகர் ஒருவர், தூதுவர் ஒருவர் மற்றும் நிறுவனத்தலைவர்கள் இருவரை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (20) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர்…
மேலும் வாசிக்க » -
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல்
அம்பாறை மாவட்டத்தின் கீழ் காணப்படுகின்ற சகல பிரதேச செயலகங்களிலும் கடமைபுரிகின்ற முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான 2022 ஆம் ஆண்டிற்கான முன்னேற்ற அறிக்கை (Progress…
மேலும் வாசிக்க » -
“தேர்தல் எமக்கு சம்மந்தமில்லை” – மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்
“தேர்தலை நடத்துவது ஏற்புடையதா இல்லையா என்பது பற்றி நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை. அது எமக்கு சம்மந்தமில்லை.என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (25)…
மேலும் வாசிக்க » -
நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கு சமாதான நீதவான் நியமனம்
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்போது தேவைப்படும் சத்தியக் கடதாசிகளைப் பெற்றுக்கொள்ளும்போது ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்கு அனைத்து நன்னடத்தை அதிகாரிகளுக்கும் சமாதான நீதவான் நியமனம் வழங்கும் நிகழ்வு…
மேலும் வாசிக்க »