crossorigin="anonymous">
உள்நாடுபொது

வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய தொகை ரூ.20

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் பிரகாரம், வேட்பாளரினால் ஒரு வாக்காளருக்காக செலவிடப்படும் தொகையை 20 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய தொகையை 15 ரூபாவாக அறிவிக்க ஆணைக்குழு அண்மையில் தீர்மானித்திருந்தது.

எனினும், தற்போது அத்தொகை 20 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

தேர்தல் இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களுக்கமைய தயாரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 4 = 13

Back to top button
error: