crossorigin="anonymous">
உள்நாடுபொது

“தேர்தல் எமக்கு சம்மந்தமில்லை” – மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்

“தேர்தலை நடத்துவது ஏற்புடையதா இல்லையா என்பது பற்றி நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை. அது எமக்கு சம்மந்தமில்லை.என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (25) தெரிவித்தார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

“மத்திய வங்கியானது நாட்டின் நிதிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நிறுவனம். தேர்தல் எமது விடயத்துக்கு புறம்பானது. ” என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 9 =

Back to top button
error: