crossorigin="anonymous">
உள்நாடுபொது

தனியார் வங்கி ATM இயந்திரம் திருட்டு

கம்பளை – கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தை இன்று (25) அதிகாலை முழுமையாக அகற்றி அங்கிருந்து திருடி கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேனில் வந்த முகமூடி அணிந்த நபர்கள், அங்கு பணியில் இருந்த காவலாளியை கட்டி போட்டுள்ளனர். பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை அகற்றி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

பேராதனையில் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேன், கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன், வேனின் சாரதி வேனுக்குள் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 2

Back to top button
error: