crossorigin="anonymous">
உள்நாடுபொது

2022 கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை ஆரம்பம்

2022 கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை இன்று (23) ஆரம்பமாவதாக இலங்கை திணைக்களம் தெரிவித்துள்ளது .

உயர்தர பரீட்சைக்கு 278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும் மற்றும் 53,513 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இம்முறை தோற்றவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி நிறைடையவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 57 + = 66

Back to top button
error: