crossorigin="anonymous">
உள்நாடுபொது

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் இறுதி நாள் நேற்று (21) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவிற்கு வந்தது.

இறுதி நாளான நேற்றைய தினம் அதிகளவிலான கட்சிகள் மற்றும் சுயேற்சைக் குழுக்கள் இலங்கை முழுவதும் உலா மாவட்ட செயலகங்களில் வருகை தந்து தமக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 98 − 89 =

Back to top button
error: