ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
அக்குறணையில் வெளிநாடு செல்பவர்களுக்கு மொடேர்னா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்
கண்டி – அக்குறணை பிரதேசத்தில் வசிக்கும் வெளிநாடு செல்ல இருப்பவர்கள் பலரின் வேண்டுகோளுக்கு அமைய மொடேர்னா (Mordena) முதல் தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அக்குறணை பிரதேச…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்ற இன்றைய அமர்வு
இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (09) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பிரதான 9 கங்கைகளை அண்டியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் ஆபத்து
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் தினங்களில் பிரதான 9 கங்கைகளை அண்டியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. .கங்கையை…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
இந்தியா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய ஒன்றிய பயணிகள் அமெரிக்கா செல்ல அனுமதி
அமெரிக்காவில் 20 மாதங்களுக்குப் பிறகு கரோனா பயண கட்டுப் பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்தியா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
யாழ் மாவட்ட பாடசாலைகள் இன்று இயங்காது – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்
யாழ் மாவட்டத்தில் தொடரும் கனமழையின் காரணமாக இன்று (09) யாழ் மாவட்ட பாடசாலைகள் நிறுத்தப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களில் பிரவேசிக்க தடை செய்ய சட்ட அனுமதி
கொவிட் வைரசு தொற்றுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளாதவர்களை பொது இடங்களில் பிரவேசிப்பதை தடைசெய்வதற்கான சட்ட ரீதியிலான அனுமதி கிடைத்துள்ளது. இது தொடர்பாக நேற்று (08) பாராளுமன்றத்தில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இறைவரி திணைக்கள ஊழியர்கள் ரூ.10,000 சம்பள அதிகரிப்பு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
உள்நாட்டு இறைவரி திணைக்கள ஊழியர்களால், அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்புக் கோரி, இறைவரி திணைக்களத்துக்கு முன்பாக இன்று (08) பிற்பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
மன்னனூர் மதுராவின் அக்கினிக்குஞ்சுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா
மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய கவிஞர் மன்னனூர் மதுராவின் அக்கினிக்குஞ்சுகள் கவிதை நூலின் வெளியீட்டு விழா மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (08)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புத்தளம் நகர பிதா எம். எஸ். எம். ரபீக்கின் அவசர வேண்டுகோள்
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலையை கருத்திற்கொண்டு பின்வரும் இடங்களில் மக்கள் தற்காலிகமாக தங்குமாறு புத்தளம் நகர பிதா எம். எஸ்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊற்றுப்புலம் பிரதேச நாவலர் பண்ணை – வள்ளுவர் பண்ணை இணைக்கும் வீதி பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழைகாரணமாக கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழான ஊற்றுப்புலம் பிரதேசத்தின் நாவலர் பண்ணையையும் வள்ளுவர் பண்ணையையும் இணைக்கும் பிரதான வீதி…
மேலும் வாசிக்க »