crossorigin="anonymous">
உள்நாடுபொது

புத்தளம் நகர பிதா எம். எஸ். எம். ரபீக்கின் அவசர வேண்டுகோள்

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலையை கருத்திற்கொண்டு பின்வரும் இடங்களில் மக்கள் தற்காலிகமாக தங்குமாறு புத்தளம் நகர பிதா எம். எஸ். எம். ரபீக்கின் (08) அவசர வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவீவபுர கிளினிக் சென்டர், புத்தளம் நகர மண்டபம் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கம் டிப்போ பார்க்கிலுள்ள கட்டடம் போன்றவைகளில் மக்கள் பாதுகாப்பாக சென்று தங்குமாறு நகரபிதா கேட்டுக் கொள்கிறார்.

ஏதேனும் அவசர ஆபத்தான நிலைமைகள் ஏற்படுமிடத்து 0322265405 இத் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு அவசர வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 59 − 54 =

Back to top button
error: