ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
நுவரெலியா – நானுஓயா பிளக்பூல் சந்தியில் பாரிய மண்சரிவு
நுவரெலியா A7 பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா பிளக்பூல் சந்தியில் இன்று மாலை (08) பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு உற்பத்தித்திறன் பயிற்சி
மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு உற்பத்தித்திறன் விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை உற்பத்தித்திறன் எண்ணக்கரு செயற்பாடுகளினூடாக மேலும் மேம்படுத்தவதற்காக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
யுகதனவி ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்பிக்குமாறு கோரிக்கை
ஐக்கியத் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷமன் கிரியெல்ல உள்ளிட்டோர் இன்று (08) நாடாளுமன்றில் யுகதனவி ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்பிக்குமாறு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை கைது செய்ய தயாராகவில்லை – சி ஐ டி
குற்றப்புலனாய்வு திணைக்களம் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை கைது செய்வதற்கு தாம் தயாராகவில்லையென இன்று (08) உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். சட்டமா அதிபர் ஊடாக குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீன நிறுவனம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக கோரி கடிதம்
Qingdao Seawin சர்ச்சைக்குரிய சேதன உரத்தை விநியோகித்த சீன நிறுவனம், இலங்கையில் உள்ள தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் மேலதிக பணிப்பாளரிடம் இருந்து 8 மில்லியன் அமெரிக்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் குடிவரவு, குடியகல்வு திணைக்கள வாசலில்
இலங்கையில் 30 வருட யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், நாடு பொருளாதார ரீதியிலும், பாதுகாப்பு ரீதியில் முன்னேற்றம் அடைந்து வந்த பின்னணியில், 2019ம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நீரத்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
இராஜாங்கனை, தப்போவ நீர்த்தேக்க, மஹவிலச்சிய – தெதுறுஓயா – யோதவாவி உள்ளிட்ட நீரத்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் மேல்கொத்மலை நீர்த் தேக்கத்தின் ஒரு வான்கதவும், கெனியோன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
எதிர்வரும் 24 மணித்தியாள காலப்பகுதியில் 150 மி.மீ மேற்பட்ட மழை வீழ்ச்சி
இலங்கையின் பல பிரதேசங்களில், எதிர்வரும் 24 மணித்தியாள காலப்பகுதியில் 150 மி.மீ க்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி இடம்பெறக்கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள வானிலை ஆய்வாளர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்ற அமர்வு
இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (08) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 05.30 மணி வரை முழு நாளும் விசேட…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணம் செய்ய அனுமதி
முஸ்லிம் நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) தலைநகரமான அபுதாபியில் நேற்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஆணையின்படி அபுதாபியில் சிவில் சட்டத்தின் கீழ் முஸ்லிம் அல்லாதவர்கள்…
மேலும் வாசிக்க »