crossorigin="anonymous">
உள்நாடுபொது

எதிர்வரும் 24 மணித்தியாள காலப்பகுதியில் 150 மி.மீ மேற்பட்ட மழை வீழ்ச்சி

இலங்கையின் பல பிரதேசங்களில், எதிர்வரும் 24 மணித்தியாள காலப்பகுதியில் 150 மி.மீ க்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி இடம்பெறக்கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள வானிலை ஆய்வாளர் மலித் பெர்ணான்டோ (08)  தெரிவித்தார்.

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் வளிமண்டலவியல் திணைக்கள வானிலை ஆய்வாளர்தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 31 − = 27

Back to top button
error: