crossorigin="anonymous">
உள்நாடுபொது

நுவரெலியா – நானுஓயா பிளக்பூல் சந்தியில் பாரிய மண்சரிவு

நுவரெலியா A7 பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா பிளக்பூல் சந்தியில் இன்று மாலை (08) பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன


நானுஓயா பிளக்பூல் சந்தியில் பாரிய மண்சரிவு காரணமாக அப்பகுதியில் கடும் வாகன போக்குவருத்து நேரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 − = 24

Back to top button
error: