ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
சகல பாடசாலைகளிலும் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பம்
இலங்கை பூரகவும் உள்ள சகல பாடசாலைகளிலும் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை இன்று (08) ஆரம்பமாகவுள்ளது. தரம் 10, 11, 12 மற்றும் 13 தர வகுப்புக்களின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கட்டுப்பாட்டு விலை நீக்கத்தை தொடர்ந்து சீமெந்து விலை அதிகரிப்பு
இலங்கையில் சீமெந்து உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் சீமெந்துகளின் விலைகளை அதிகரித்துள்ளன. கட்டுப்பாட்டு விலை நீக்கத்தை தொடர்ந்து நிறுவனங்கள் சீமெந்துகளின் விலைகளை அதிகரித்துள்ளன 50 கிலோ கிராம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி’ உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும்-ஐ.தே.க
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியை இரத்துச் செய்யுமாறு ஐ.தே.க., ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாவனல்லை பொலீஸ் நிலையம் முன் ஆசிரியர், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
மாவனல்லை மெடேரிகம மகா வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்களை பாடசாலை வளவில் நுழைந்து எச்சரிக்கை விடுத்துள்ள மாவனல்லை பிரதேச சபையின் உப தலைவர் உட்பட சில உறுப்பினர்களுக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புரட்சிகரமான மாற்றத்தை நிச்சயமாக ஏற்படுத்துவேன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டபடி, புரட்சிகரமான மாற்றத்தை நிச்சயமாகத் தான் ஏற்படுத்துவதாக, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார். புரட்சிகரமான மாற்றத்தை மக்கள் வேண்டி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இறக்காமத்தில் சீமெண்ட் ஏற்றி வந்த லொறியை பொதுமக்கள் முற்றுகை
அம்பாரை – இறக்காமம் பிரதேசத்தில் சீமெண்ட் ஏற்றி வந்த லொறியை பொதுமக்கள் இன்று (07) முற்றுகையிட்டனர். இறக்காமத்தில் உள்ள ஒரு சில கடைகளில் சீமெந்து விலை 1650…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வாழைத்தோட்டம் பிரதேசத்தில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது
கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் இன்று (07) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்கள் வசமிருந்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சகல பாடசாலைகளிலும் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பம்
கொரோனா வைரசு தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ள இலங்கை பூரகவும் உள்ள சகல பாடசாலைகளிலும் ,இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை நாளை (08) ஆரம்பமாகவுள்ளது. தரம் 10,11,12 மற்றும்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு
ஐரோப்பிய நாடுகளிலும், மத்திய ஆசிய நாடுகளிலும் கரோனா வைரஸ் தொற்றும், உயிரிழப்பும் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
யாழ்.மாவட்ட கலைஞர்களுடன் கலந்துரையாடல்
தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால், மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் யாழ்.மாவட்ட கலைஞர்களுடன் கலந்துரையாடல்…
மேலும் வாசிக்க »