crossorigin="anonymous">
உள்நாடுபொது

இறக்காமத்தில் சீமெண்ட் ஏற்றி வந்த லொறியை பொதுமக்கள் முற்றுகை

அம்பாரை – இறக்காமம் பிரதேசத்தில் சீமெண்ட் ஏற்றி வந்த லொறியை பொதுமக்கள் இன்று (07) முற்றுகையிட்டனர்.

இறக்காமத்தில் உள்ள ஒரு சில கடைகளில் சீமெந்து விலை 1650 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறித்த கடைகளின் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட லொரியை பொது மக்கள் வழிமறித்து முற்றுகையிட்டனர்.

இறக்காமம் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.ஐ. ஜெளபர் மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஜே கலீலுர் ரஹ்மான் ஆகியோர் தலையீடு செய்து குறித்த சிமெண்ட் பக்கட்டின் விலையை பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 1300 ரூபாய் வீதம் பொதுமக்களுக்கு அவ்விடத்திலே பகிர்ந்தளிக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 63 + = 71

Back to top button
error: