crossorigin="anonymous">
உள்நாடுபொது

மாவனல்லை பொலீஸ் நிலையம் முன் ஆசிரியர், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

மாவனல்லை மெடேரிகம மகா வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்களை பாடசாலை வளவில் நுழைந்து எச்சரிக்கை விடுத்துள்ள மாவனல்லை பிரதேச சபையின் உப தலைவர் உட்பட சில உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி இன்று (07) பாடசாலை ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் பெற்றோர்கள் மாவனல்ல பொலீஸ் நிலையத்தை சுற்றி வளைத்து ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்

ஆசிரிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான ஆசிரியர்கள் பெற்றோர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பொலீசார் வழங்கிய உறுதிமொழியை அடுத்து எதிர்ப்பு ஊர்வலம் நிறுத்தப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 − 55 =

Back to top button
error: