crossorigin="anonymous">
உள்நாடுபொது

கட்டுப்பாட்டு விலை நீக்கத்தை தொடர்ந்து சீமெந்து விலை அதிகரிப்பு

இலங்கையில் சீமெந்து உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் சீமெந்துகளின் விலைகளை அதிகரித்துள்ளன. கட்டுப்பாட்டு விலை நீக்கத்தை தொடர்ந்து நிறுவனங்கள் சீமெந்துகளின் விலைகளை அதிகரித்துள்ளன

50 கிலோ கிராம் சீமெந்துப் பொதியின் விலை ரூ. 177 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சீமெந்து உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளத்துடன்அதற்கமைய, 50 கி.கி. சீமெந்துப் பொதியொன்றின் புதிய விலை ரூ. 1,275 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 50 கி.கி. சீமெந்துப் பொதியின் விலை ரூ. 1,098 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 − 24 =

Back to top button
error: