ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
கடுக்காமுனையில் இடைப்போக நெல் அறுவடை விழா
மட்டக்களப்பு கடுக்காமுனையில் மூன்றாம் போக நெல் அறுவடை விழா கடுக்காமுனை கமநல அமைப்பின் தலைவர் தி.ருதாகரன் தலைமையில் நேற்று (06) சனிக்கிழமை நடைபெற்றது. கடுக்காமுனை வில்லுக்குளத்து நீரனை…
மேலும் வாசிக்க » - பொது
திருகோணமலை மாவட்ட ஊடக இல்லம் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு
திருகோணமலை மாவட்ட ஊடக இல்லம் இன்று (6) மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரளவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. திருகோணமலை மத்திய பஸ் தரிப்பிடத்தில் இந்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் பல பிரதேசங்களிலிருந்து சுமார் 1500 பெண்கள் காணாமல் போயுள்ளனர்
இலங்கையில் கடந்த சில மாதங்களில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து சுமார் 1500 பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சப்புகஸ்கந்த பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் பயணப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கனகபுரம் வீதி மக்களின் பாவனைக்கு
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கனகபுரம் வீதி இன்றையதினம் (06) மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
600 ஏக்கர் அளவிலான காணிகள் பயிர்ச்செய்கை மேற்கொள்ள அனுமதி
திருகோணமலை மாவட்டத்தில் ஏனைய காடுகள் விடுவிப்பு திட்டத்திற் கீழ் வெருகல் பிரதேசத்தில் ஏற்கனவே முன்னர் பயிர் செய்த 600 ஏக்கர் அளவிலான காணிகள் இம்முறை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
33வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா தொடர்பான கலந்துரையாடல்
33வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (05) மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இக்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சுவிட்சர்லாந்து – இலங்கை இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்
சுவிட்சர்லாந்தின் சுவிஸ் சர்வதேச விமான சேவையின் ஆரம்ப விமானம் நேற்று (05) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 96 வெளிநாட்டு சுற்றுலா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானம்
ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களும் இணைந்து எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
வூஹான் கொரோனா நிலவரம் ஆவணப்படுத்திய சீன பத்திரிகையாளரின் உயிருக்கு ஆபத்து
சீனாவின் வூஹான் நகரில் தான் கரோனாவின் முதல் நோயாளி கண்டறியப்பட்டார். அங்கு தான் பெருமளவில் கரோனா பரவலும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் இப்போது கரோனா தொற்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொது இடங்களில் தடுப்பூசி அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்குவது குறித்து கவனம்
இலங்கையில் பொது இடங்களுக்கு செல்லும்போது பொது மக்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்து கூடுதலான கவனம் செலுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஐரோப்பிய…
மேலும் வாசிக்க »