crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கனகபுரம் வீதி மக்களின் பாவனைக்கு

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கனகபுரம் வீதி இன்றையதினம் (06) மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளர் வை.தவநாதன் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 35 − = 25

Back to top button
error: