ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
கிரான் – ஊத்துச்சேனை கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்
மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஊத்துச்சேனை கிராமத்தில் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புக்களை காட்டு யானைகள் சேதப்படுத்திவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கிராமத்திற்குள்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
கொரோனா மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதி
பிரிட்டன் நாட்டில் கரோனாவுக்கு எதிரான ஆன்ட்டி வைரல் மாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே கரோனாவுக்கு எதிரான மாத்திரைக்கு அனுமதியளித்த முதல் நாடு என்ற அந்தஸ்தைப் பிரிட்டன் பெற்றுள்ளது.…
மேலும் வாசிக்க » - வணிகம்
தொழிலாளர் பணவனுப்பலை வசதிப்படுத்த புதியதொரு திணைக்களம் தாபிப்பு
இலங்கைக்கு தொழிலாளர் பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை வசதிப்படுத்தி சீர்படுத்தும்முகமாக “வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் வசதிப்படுத்தல் திணைக்களம்” தாபிக்கப்பட்டுள்ளது இலங்கைக்கு தொழிலாளர் பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை வசதிப்படுத்தி சீர்படுத்தும்முகமாக இலங்கை மத்திய வங்கி…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
ஐரோப்பாவில் 5 லட்சம்கொரோனா உயிரிழப்புகள் நேரலாம் – உலக சுகாதார நிறுவனம்
ஐரோப்பாவில் பிப்ரவரி 2022க்குள் 5 லட்சம் கரோனா உயிரிழப்புகள் நேரலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் முதன்முதலாக கரோனா தொற்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் நாளொன்றுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற சுமார் 2,200 விண்ணப்பங்கள்
இலங்கையில் தற்போது வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 3,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு கிடைப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சிறுவன் செலுத்திய சொகுசு கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர, பொது மயானத்துக்கு அருகில் 16 வயதுச் சிறுவன் செலுத்திய சொகுசு கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து 4 வாகனங்களை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மரமுந்திரிகை கூட்டுத்தாபன பிராந்திய காரியாலயம் மற்றும் விற்பனை நிலையம் திறந்து வைப்பு
இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய காரியாலயம் மற்றும் விற்பனை நிலையம் இன்று (04) தம்பலகாமம் பிரதேசத்தில் கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கருவா, கராம்பு, வெற்றிலை மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு
நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா. மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறைஇ காலி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இததொடர்பில் அவதானத்துடன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தி
தீபாவளித் திருநாளில் பிரபஞ்சத்துக்கு பிரவேசமாகும் சுப சக்தியால் உலக மக்கள் யாவருக்கும் மகிழ்ச்சி, சௌபாக்கியம், செல்வம் மற்றும் தெய்வ அருள் கிடைக்கவேண்டும் என்று, இந்தத் தீபத் திருநாளில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இத்தீபாவளி வேறுபாடுகளை களைவதற்குரிய தருணம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த அனைத்து வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில்…
மேலும் வாசிக்க »