crossorigin="anonymous">
உள்நாடுவணிகம்

தொழிலாளர் பணவனுப்பலை வசதிப்படுத்த புதியதொரு திணைக்களம் தாபிப்பு

இலங்கைக்கு தொழிலாளர் பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை வசதிப்படுத்தி சீர்படுத்தும்முகமாக “வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் வசதிப்படுத்தல் திணைக்களம்” தாபிக்கப்பட்டுள்ளது

இலங்கைக்கு தொழிலாளர் பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை வசதிப்படுத்தி சீர்படுத்தும்முகமாக இலங்கை மத்திய வங்கி 2021.11.03 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் “வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் வசதிப்படுத்தல் திணைக்களம்” [“Foreign Remittances Facilitation Department” (FRFD)] என்ற பெயரில் புதிய திணைக்களமொன்றைத் தாபித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 5

Back to top button
error: