ராபி சிஹாப்தீன்
- பொது
சீரற்ற காலநிலை 17 மாவட்டம் பாதிப்பு, 17 பேர் உயிரிழப்பு, ஒருவரை காணவில்லை
இலங்கையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 1,671 பேர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு
உர இறக்குமதி செய்த சீன நிறுவனத்திற்கும் அதன் உள்ளூர் பிரதிநிதிக்கும், இலங்கையின் அரச வங்கியினால் கடன் கடிதத்தின் கீழ் பணம் செலுத்துவதற்கு எதிரான தடையுத்தரவு நவம்பர் 19…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முதலீட்டுச் சபை கோப் குழு முன்னிலையில் அழைப்பு
முதலீட்டுச் சபை எதிர்வரும் 11ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் அழைக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
யாழ் மாவட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை விடுமுறை – அரசாங்க அதிபர்
யாழ் மாவட்டத்தின் தற்போதய காலநிலை காரணமாக நாளை முதல் (10) பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படவுள்தாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் (09) தெரிவித்துள்ளார். வடக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நுவரெலியாவில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க போராட்டம்
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி இன்று (09) பாடசாலை கற்றல் நடவடிக்கையின் பின்னர் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல்
வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறைசார் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (09) காலை மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பில் முஸ்லிம் விவாக பதிவாளர் பதவி வெற்றிட நேர்முகத்தேர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிறப்பு, இறப்பு, பொது விவாகப் பதிவாளர் மற்றும் முஸ்லிம் விவாகப் பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிலவிவரும் நிலையில் அவ்வெற்றிடங்களை வர்த்தமானி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஜனாதிபதி – மாலைதீவு ஜனாதிபதி சந்திப்பு
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷாலிஹ் இன்று (09) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புத்தளத்தில் இரு வீதிகள் தடைப்பட்டுள்ளமையால் மாற்று வீதிகளை பயன்படுத்தவும்
புத்தளத்தில் இரு வீதிகள் தடைப்பட்டுள்ளமையால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திணைக்களம் இன்று (09) வெளியிட்டுள்ள அறிக்கை
மேலும் வாசிக்க » - உள்நாடு
தொம்பேமட பிரதேச வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு
கேகாலை – ரம்புக்கனை, தொம்பேமட பிரதேசத்தில் வீடொன்றின் மீது இன்று (09) அதிகாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தொம்பேமட வீதியில்…
மேலும் வாசிக்க »