ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
11 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
இலங்கையில் 11 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மண்சரிவு எச்சரிக்கை இன்று (11) மாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. கேகாலை, கண்டி மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாவனல்லையில் அதிபர், ஆசிரியர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் மூவர் கைது
மாவனல்லையில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாவனல்லை மெதெரிகம வித்தியாலயத்திற்குள் நுழைந்துஅச்சு றுத்திய சம்பவம் தொடர்பில் மாவனல்லை பிரதேச சபையின் பிரதித் தலைவர் கே.ஜி. பியதிஸ்ஸ உள்ளிட்ட மூவர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முருத்தட்டுவே தேரர் துணைவேந்தர் பதவிக்கு தகுதி இல்லை – அரசு வைத்திய சேவைகள் சங்கம்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முருத்தட்டுவே தேரர் நியமிக்கப்பட்டமை தவறான முடிவு என அரசு வைத்திய சேவைகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது. அவர் ஒரு தொழிற்சங்க தலைவரே…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு மேலும் 3 உறுப்பினர்கள் நியமணம்
ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு மேலும் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 06ஆம் திகதியிடப்பட்ட குறித்த வர்த்தமானிக்கு அமைய,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி மறு அறிவித்தல் வரை மூடபட்டுள்ளது
கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி வீதி மண்சரிவு அபாயம் காரணமாக இன்றிரவு (10) 10 மணி முதல் மறு அறிவித்தல் வரை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
போராட்டங்கள் காரணமாக மீண்டும் கொவிட் பரவல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி
நாட்டின் எதிர்காலத்துக்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து, அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரின் மனோபாவத்தைத் தான் எதிர்பார்க்கவில்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாடு…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
மாகாண நீச்சல் துறையில் திறமையான வீரராக முல்லைத்தீவு வீரர்
வட மகாண லைப் காட் சர்வதேச தர நீச்சல் பயிற்சிக்கான தெரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓட்டுசுட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முத்தையன்கட்டு இடதுகரை பிரதேசத்தை சேர்ந்த இராதகிருஷ்ணன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் கிராம அலுவலர்களுக்கான பயிற்சி நிகழ்சித்திட்டம்
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் கிராம அலுவலர்களுக்கான மூன்று நாட்களைக் கொண்டதான முழுநாட் பயிற்சி நிகழ்சித்திட்டம் இன்று (10) மாவட்ட செயலக பண்டாரவன்னியன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸை சந்திப்பு
கடமை முடிந்து நாடு திரும்பும் ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை இன்று (10) வெளிநாட்டு அமைச்சில் வைத்து பிரியாவிடை பெறும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீரற்ற காலநிலை மலையக ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக பிரதான ரயில் பாதையில், ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர (09) தெரிவித்தார் மலையக ரயில்…
மேலும் வாசிக்க »