crossorigin="anonymous">
உள்நாடுபொது

11 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

இலங்கையில் 11 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மண்சரிவு எச்சரிக்கை இன்று (11) மாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது.

கேகாலை, கண்டி மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை கடற்படை மற்றும் விமானப்படை முன்னெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 73 − = 72

Back to top button
error: