crossorigin="anonymous">
உள்நாடுபொது

சீரற்ற காலநிலை 25 பேர் மரணம், 76 மத்திய நிலையங்களில் 12,470 பேர் தங்கவைப்பு

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 25 பேர் மரணித்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். 76 மத்திய நிலையங்களில் 12 ஆயிரத்து 470 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நீர்கொழும்பு, கிரியுல்ல வீதியும் நீரில் மூழ்கியுள்ளதனால் குறித்த வீதியின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருக்கிறது. களுத்துறை மாவட்டத்தின் மோல்காவ புளத்சிங்கள வீதியும் நீரில் மூழ்கியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 3 =

Back to top button
error: