ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
2022 ஆம் நிதியாண்டு வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
இலங்கையின் 2022 ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களால் இன்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது வரவு செலவுத்திட்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று
இலங்கையின் 2022 ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களால் இன்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். வரவு செலவுத்திட்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொது இடங்களுக்கு பிரவேசிக்க தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் – சுகாதார அமைச்சர்
இலங்கையில் பொது ஸ்தானங்களுக்குள் பிரவேசிக்கையில், தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலையில் அமைக்கப்படும் புற்று நோய்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையின் 2022 வரவு செலவுத்திட்டம் நாளை பாராளுமன்றத்தில்
இலங்கையின் 2022 ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களால் நாளை (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். வரவு செலவுத்திட்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மைகள்
வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணவனுப்பல்களின் தொகைக்கமைய வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள எதிர்கால நன்மைகள் குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள (10) ஊடக அறிக்கை
மேலும் வாசிக்க » - உள்நாடு
தம்பலகாமம் பிரதேச சபை புதிய உறுப்பினராக இக்பால் நஜீபுள்ளா பதவிப்பிரமாணம்
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினராக இக்பால் நஜீபுள்ளா, இன்று காலை (11) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக செயற்பட்ட முன்னாள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் டெங்கு நோய், தொற்று நோயாக மாறுவதற்கான அறிகுறி
இலங்கையில் டெங்கு நோய், தொற்று நோயாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். டெங்கு வைரஸின் நான்கு வகைகளும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்க ரூ.30,000 மில்லியன் ஒதுக்க தீர்மானம்
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு காணும் வகையில் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் மேலதிகமாக 30 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பசில்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
நோபல் பரிசு வென்ற மலாலா குடும்பத்தினர் சூழ எளிய முறையில் திருமணம்
பெண் கல்விக்காக போராடி வரும் நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய், திடீர் திருமணம் செய்து கொண்டார். அவர் தனது திருமணப் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து, “இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீரற்ற காலநிலை 25 பேர் மரணம், 76 மத்திய நிலையங்களில் 12,470 பேர் தங்கவைப்பு
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 25 பேர் மரணித்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். 76 மத்திய நிலையங்களில் 12 ஆயிரத்து…
மேலும் வாசிக்க »