crossorigin="anonymous">
உள்நாடுபொது

இறைவரி திணைக்கள ஊழியர்கள் ரூ.10,000 சம்பள அதிகரிப்பு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

உள்நாட்டு இறைவரி திணைக்கள ஊழியர்களால், அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்புக் கோரி, இறைவரி திணைக்களத்துக்கு முன்பாக இன்று (08) பிற்பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வாழ்க்கைச் செலவு முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உள்நாட்டு இறைவரி பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் புஷ்ப குமார தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − = 8

Back to top button
error: