ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
மண்முனை தென்மேற்கு பிரதேச இலக்கிய விழா – 2021
கலாசார அலுவல்கள் திணைக்களம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாசார அதிகார சபை இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழா – 2021 கொக்கட்டிச்சோலை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பிரபல பாடசாலை அதிபர் இலஞ்சம் பெற முற்பட்டபோது கைது
கம்பஹாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் மாணவன் ஒருவனை பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற முற்பட்ட வேளையில் இலஞ்சம் , ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொலிஸ் சார்ஜென்ட் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 4 பொலிஸார் பலி
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் நேற்று (24) வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பொலிஸ் அதிகாரிகள் உயிழந்துள்ளனர் சம்பவத்தில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“கடந்த காலத்தை முன்னிறுத்தி எதிர்காலத்தை கட்டி எழுப்புவோம்” செயலமர்வு
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் ஏற்பாட்டில் ” Heal the past and build the future ” எனும் தலைப்பிலான செயலமர்வு நேற்று (24)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
போலி பி சி ஆர் அறிக்கை தயாரித்த இடம் பொலிஸ் சுற்றிவளைப்பு
கொச்சிக்கடை – போரத்தொட்ட பிரதேசத்தில் போலி பி சி ஆர் அறிக்கைகள் தயாரித்து அவற்றை பணத்திற்கு விற்பனை செய்துவந்த இடமொன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 3…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவின் நத்தார் தின வாழ்த்து
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நத்தார் தினத்தை (25) முன்னிட்டு விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தி “இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, இலங்கை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வைத்தியர் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இத்தீர்மானம் இன்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைத்தியர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ திருப்பதி கோயிலில் தரிசனம்
இந்திய பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயிலுக்கு இன்று (24) காலை சென்றார். திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயிலில் தனது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆரச்சி
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆரச்சி அவர்கள், இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மரணம்
நுவரெலியா – உடப்புஸ்ஸலாவை பிரதான வீதியில் நேற்று (23) இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 46 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே…
மேலும் வாசிக்க »