ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் பொருட்களின் விலை அதிகமாக இருந்தாலும், தொற்று நோய் குறையும் வரை அது மேலும் அதிகரிக்கும். மக்கள் இத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பெண் எம்.பி.ஒருவரிடமிருந்து துப்பாக்கி முனையில் கார் கொள்ளை
அமெரிக்காவின் ஃபிலடெல்பியா மாநிலத்தை சேர்ந்த பெண் எம்.பி.ஒருவரிடம் இருந்து துப்பாக்கி முனையில் அவரது கார், அடையாள அட்டை, அரசாங்க போன் ஆகியவற்றை பறித்துச் சென்றிருக்கிறார்கள் கொள்ளையர்கள். ஆளும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு கிராம அலுவலர்களுக்கு பயிற்சிப் பட்டறை
முல்லைத்தீவு கிராம அலுவலர்களுக்கு காணி தொடர்பான தெளிவூட்டல் பயிற்சிப் பட்டறை இன்று (23) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருப்பதி விஜயம்
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரு நாள் சுற்றுப் பயணமாக திருப்பதி நோக்கி இன்று (23) இந்தியா சென்றடைந்தார். திருப்பதியிலுள்ள ரேணிகுண்டா விமான நிலையத்தை சென்றடைந்த இலங்கை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி தலைமையில் சர்வதேச சிவில் விமான சேவைகள் தினம் கொண்டாடம்
77ஆவது சர்வதேச சிவில் விமான சேவைகள் தினம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்றைய தினம் (23), கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை சிவில் விமானச் சேவைகள் அதிகார சபையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புகையிரத பயணச்சீட்டு வழங்கப்படமாட்டாது – புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்
புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புகையிரத நிலைய அதிபர்கள் நேற்று நள்ளிரவு முதல் பொதிகளை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்தியதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியக காரியாலயம்
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் இலங்கையின் 20வது பிராந்திய காரியாலயம் இன்று (23) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பிராந்திய காரியாலயத்தினை சுற்றுச்சூழல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சட்ட விரோத சொத்து சேகரிப்பு தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் 1917
இலங்கையில் பல்வேறு நபர்கள் பல்வேறு வழிகளில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு சொத்துக்களை சம்பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இளைஞர் எரிகாயம்
சிவனொளிபாதமலை – ஹட்டன் வீதியில், எஹெலகணுவ எனும் இடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று (23) பி.ப 12.30 மணியளவில் இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியா – டெல்லியில் ஒமைக்ரான் ரைவஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு கரோனா பாதிப்பு எண்ணிக்கையும் இன்று உயர்ந்துள்ளது.…
மேலும் வாசிக்க »