crossorigin="anonymous">
உள்நாடுபொது

பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் பொருட்களின் விலை அதிகமாக இருந்தாலும், தொற்று நோய் குறையும் வரை அது மேலும் அதிகரிக்கும். மக்கள் இத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நெடுஞ்சாலைகள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சிரமங்களை அறிவார்ந்த பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் எரிபொருள் விலையேற்றம் போன்ற தீர்மானங்கள் விருப்பத்துடன் எடுக்கப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 86 − 76 =

Back to top button
error: