ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
நைஜீரியா, ஜேர்மனி, சைப்ரஸ் நாடுகளிலுள்ள இலங்கை தூதரகம் மூட தீர்மானம்
இலங்கை வெளிநாட்டு அமைச்சு, நைஜீரியாவின் அபுஜாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸின் நிக்கோசியாவில் உள்ள இலங்கையின் துணைத்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் கட்டாயம்
2022 ஜனவரி 15 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டரை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது இயங்கும் பெரும் பாலான முச்சக்கர…
மேலும் வாசிக்க » - உள்நாடு
துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பதவி உயர்வு
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (24) பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்ட 4 பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று 17 வருடங்கள் பூர்த்தி
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் (26) 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன பிரதான…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி விண்ணில் செலுத்த்தப்பட்டது
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை நேற்று (25) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து விண்ணில் உள்ள பல நட்சத்திரங்களை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முத்தமிழ் பிரதேச இலக்கிய விழாவும் “தேனகம் சிறப்பு மலர்” வெளியீடும்
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் முத்தமிழ், பிரதேச இலக்கிய விழா மற்றும் “தேனகம் சிறப்பு மலர்” வெளியீட்டு நிகழ்வும் மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது. பிரதேச செயலாளரும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தேயிலை, தெங்கு, கறுவா கன்றுகள் உற்பத்தி செய்வோருக்கு நிதியுதவி
தேயிலை, தெங்கு மற்றும் கறுவா கன்றுகளை உற்பத்தி செய்வோருக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. தேயிலை மீள் நடுகை மற்றும் புதிதாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கு சிங்கப்பூரிலிருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்
இலங்கைக்கு சிங்கப்பூர் விநியோக நிறுவனம் மூலம் மசகு எண்ணெயை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 180 நாட்கள் கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளவுள்ளது. மசகு எண்ணெயுடனான ஆறு கப்பல்கள் நாட்டுக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொலிஸ் துப்பாக்கிச் சூடு, பொலிஸ் சார்ஜென்ட் ஜனவரி 06 வரை விளக்கமறியல்
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் நேற்று (24) வெள்ளிக் கிழமை இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பொலிஸ் அதிகாரிகள் பலியான…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கிறிஸ்மஸ் பண்டிகை நள்ளிரவு ஆராதனை
இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனைகள் (25) நள்ளிரவு நாடெங்கிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ்…
மேலும் வாசிக்க »