ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
டிசம்பர் 31 முன்னர் உயர் தரப் பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள்
இரு தினங்களுக்குள் 2020 க.பொ.த. உயர் தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறுகள் வௌியிடப்படுமென, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன, டிசம்பர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பல்கலைக்கழக விரிவுரைகள் அனுமதி
இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 50% மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று (29) முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பல்கலைகழக மானியங்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
காத்தான்குடியில் அதிபர்கள் பராட்டி கௌரவிப்பு
காத்தான்குடி முதலாம் குறிச்சியில் இரண்டு பாடசாலைகளின் அதிபர்களாக கடமையாற்றிய அதிபர்கள இருவரை முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாயலினால் நேற்று (28) கௌரவிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடி முதலாம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பு மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான இறுதி அமர்வு
மட்டக்களப்பு மாநகர சபையின் 55வது மாதாந்த சபை அமர்வும், 45வது பொது அமர்வும் நேற்று (28) மாநகர சபையின் சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உலகம் சுற்றும் யுவதி சாரா இலங்கை வந்தடைந்தார்
தனியாக உலகை இலகுரக விமானத்தில் சுற்றிவரும், 19 வயதுடைய இளம் பெண் சாரா ரதபோர்ட் (Zarah Rutherford) நேற்று (28) இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். உலகை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சவூதி அரேபிய நிதியின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட பிபிலை – செங்கலடி வீதி திறப்பு
சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் 7,200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பிபிலை – செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் வீதி அதாவது பேராதனை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கான துனீசியத் தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு
இலங்கைக்கான துனீசியத் (Tunisia) தூதுவர் மதிப்புக்குரிய திருமதி. ஹெயட் டல்பி பிலேல், இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (23) பாராளுமன்றத்தில் சந்தித்தார். மரியாதையின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ வழிகாட்டல் செயலமர்வு
அகில இலங்கை வை.எம்.ம்.ஏ. பேரவை (All Ceylon YMMA Conference) கல்ஹின்னை கிளையின் ஏற்பாட்டில் அகில இலங்கை வை.எம்.ம்.ஏ தேசிய தலைவர் சஹீட் எம் ரிஸ்மி அவர்களின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரன் திறந்து வைப்பு
முல்லைத்தீவு – முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரன் நேற்று (27) வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ஜெகத் பலிகக்கார அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் அனுசரணையில் வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம்
அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் அனுசரணையில் செயற்படுத்தப்படும் இலங்கை வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் நேற்று (27) ஆரம்பிக்கப்பட்டது. இலங்கைக்கான சவுதி அரசாங்கத்தின் தூதுவர் அப்துல் நஸீர்…
மேலும் வாசிக்க »