crossorigin="anonymous">
உள்நாடுபொது

டிசம்பர் 31 முன்னர் உயர் தரப் பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள்

இரு தினங்களுக்குள் 2020 க.பொ.த. உயர் தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறுகள் வௌியிடப்படுமென, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன, டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியிடப்படுமென தெரிவித்துள்ளார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 75 − 74 =

Back to top button
error: