crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ திருப்பதி கோயிலில் தரிசனம்

இந்திய பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயிலுக்கு இன்று (24) காலை சென்றார்.

திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயிலில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் காணிக்கை அளித்து, தனது பிரார்த்தனையை நிறைவேற்றினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 + = 38

Back to top button
error: