ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
வானொலி தயாரிப்பு மற்றும் அறிவிப்புத்துறை சான்றிதழ் வழங்கல்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பயிற்சிக் கல்லூரியில் “வானொலித் தயாரிப்பு மற்றும் அறிவிப்புத்துறை” சான்றிதழ் கற்கை நெறியினை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டண முறை
பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறையொன்றை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2022 தேசிய எழுத்தாக்கப் போட்டிக்கு விண்ணப்பம் கோரல்
2022 ஆம் ஆண்டின் தேசிய எழுத்தாக்கப் போட்டிக்கு விண்ணப்பங்களை கலாச்சார அலுவல்கள் திணைக்களம் கோரியுள்ளது.. புதிய எழுத்தாளர்களை பல்வேறு விடயங்களுக்குரிய கலை அல்லது ஆய்வு நூலாக்கத்தில் ஈடுபட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னாயத்த கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பேரிடர்கள் எற்படும் போது பொது மக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னாயத்தம் தொடர்பாக ஆராயும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் விசேட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“THE CONFLICT THAT ELUDED PEACE” நூலின் முதல் பிரதி ஜனாதிபதிக்கு
முன்னாள் இலங்கை இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் ஷாந்த கோட்டேகொட அவர்களால் எழுதப்பட்ட “THE CONFLICT THAT ELUDED PEACE” நூலின் முதல் பிரதி, இன்று (24)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நீர் விநியோக கட்டணம் செலுத்தாதவர்களுக்கு நீர் துண்டிப்பு
நீர் விநியோக கட்டணத்தை ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நீதியமைச்சின் நீதிக்கான அணுகுவழி நடமாடும் சேவை
நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை இம்மாதம் 29, 30 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி தொடக்கம் 4 மணி வரை யாழ். மத்திய கல்லூரியில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மின்சாரத் துண்டிப்பு இறுதித் தீர்மானம் இன்று
இலங்கை மின்சார சபையின் கையிருப்பில் உள்ள எரிபொருளின் அளவை அடிப்படையாகக் கொண்டு இன்று (24) இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின்போது தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முறைப்பாடுகள் குறித்து விசாரணை
நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. கல்கமுவ, பதுளை,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பரீட்சை சான்றிதழ் வழங்கும் ஒருநாள் சேவை இடைநிறுத்தம்
இலங்கை பரீட்சைகள் திணைக்களம், பரீட்சை சான்றிதழ் வழங்கும் ஒருநாள் சேவையை, நாளை 24 ஆம்திகதி திங்கட்கிழமை தொடக்கம் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. 2021…
மேலும் வாசிக்க »