ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
கிளிநொச்சி புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதி திறந்து வைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி நேற்று (27) திறந்து வைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களது பங்கேற்புடன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஒமைக்ரான் வைரஸ் தோலில் 21 மணி நேரம் உயிர்வாழும்
கொரோனா வைரசின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் தோலில் 21 மணி நேரமும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்வாழும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பு – கொழும்பு “புலதுசி ” அதிவேக புகையிரத சேவை
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை – கொழும்பு கோட்டைக்கு இடையில் நடைபெற்ற நகரங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்பட்ட “புலதுசி ” அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவையானது போக்குவரத்து அமைச்சர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பில் 2147 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2147 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின்கீழ் இணைப்புச் செய்யப்பட்ட 287 பட்டதாரிகளுக்கு நிரந்தர…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் தாழிறக்கம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் நகருக்குள் நுழையும் பிரதான வீதியான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியின் முதன்மையான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. பாலத்தில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
16 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி 2வது டோஸ்
பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல் 16 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“ஷில்ப அபிமாணி – 2021” விருது விழா ஜனாதிபதி தலைமையில்
பாரம்பரியக் கைப்பணித் துறையில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களின் கலைப் படைப்புகளை தேசிய மட்டத்தில் கௌரவிக்கும் “ஷில்ப அபிமாணி – 2021” பாரம்பரியக் கைப்பணித் துறைக்கான ஜனாதிபதி விருது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நெனசர வாசிகசாலை வேலைத்திட்டத்தின் கீழ் புத்தக பொதிகள் கையளிப்பு
கலாசர அலுவல்கள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நெனசர வாசிகசாலை வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பிலுள்ள 14 வாசிகசாலைகளுக்கு புத்தகப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (24) நடைபெற்றதுடன் அக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. அக்குரஸ்ஸ புதிய பேரூந்து நிலையத்தை நிர்மாணித்தல் 2012 ஆம் ஆண்டு அக்குரஸ்ஸ…
மேலும் வாசிக்க » - உள்நாடு
குடிநீர் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம்
குடிநீர் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும்…
மேலும் வாசிக்க »