ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
தங்கம் வென்ற கணேஷ் இந்துகாதேவி கௌரவிப்பு நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய நகர் கிராமத்தை சேர்ந்த யுவதி கணேஷ் இந்துகாதேவி அவர்கள் கடந்த 18ம் திகதி பாகிஸ்தானின் லாகூர் நகரில்…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
சுதந்திரக் கிண்ண உதைபந்தாட்ட பேட்டிகள்
சுதந்திரக் கிண்ண உதைபங்தாட்ட சிலோன் மாகாண லீக் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் பெப்ரவரி 2ஆம், 3ஆந் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா தொற்று பரீட்சார்த்திகளுக்கு வைத்தியசாலைகளில் பரீட்சை மத்திய நிலையம்
பெப்ரவரி ஏழாம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொரோனா தொற்றுடைய பரீட்சார்த்திகளுக்காக வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மகாத்மா காந்தியின் 74 ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு
மகாத்மா காந்தியின் 74 ஆவது சிரார்த்த தின அனுஷ்டிப்பு இலங்கை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவு தூபியில் நேற்று (30) நடைபெற்றது. மட்டக்களப்பு காந்தி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட இரு நாட்களைக் கொண்ட நடமாடும் சேவையின் ஓர் அங்கமாக இழப்பீட்டுக்கான அலுவலகத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகை நேற்று (29)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு முதலாவது ஆண்டு நிறைவு நிகழ்வு
“ஐக்கியமாக, ஒரே மனதுடன், வலுவாக எனும் தொனிப்பொருளில் பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனித நேயத்திற்கு செய்யும் மரியாதையாக கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு முதலாவது ஆண்டை நிறைவு செய்யும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்றம் பெப்ரவரி 08 – 11 ஆம் திகதி வரை கூடும்
இலங்கை பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார். கடந்த ஜனவரி 21ஆம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
74 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு இன்று (29) முதல் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தேசிய சுதந்திர தின விழா எதிர்வரும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஜனாதிபதி – துருக்கி வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
இலங்கைக்கும் துருக்கி அரசாங்கத்துக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் சவ்சோக்லு (Mevlüt Çavuşoğlu) தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாங்குளம் நீதிமன்ற கட்டடத் தொகுதி திறந்து வைப்பு
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாங்குளம் நீதிமன்றக் கட்டிட தொகுதி நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம் அலி சப்ரி அவர்களால் நேற்று (27) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.…
மேலும் வாசிக்க »