ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் (04) வாழ்த்துச் செய்தி நம் தேசத்தின் 74 ஆவது சுதந்திர தினத்தை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘சுதந்திரத்தை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்போம்’ – ஜனாதிபதி
பெற்றுக்கொண்ட சுதந்திரத்தின் உயர்ந்தபட்ச பலனை அடைவதற்கு, அனைவரும் நாட்டுக்கான தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார். சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான நாட்டின் மக்களுக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
விவசாய இயந்திரங்கள் 47 கமநலச் சேவை நிலையங்களுக்கு கையளிப்பு
06 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கான விவசாய இயந்திரங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“தம்பபவனி” காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு ஜனாதிபதி விஜயம்
இலங்கை மின்சார சபைக்கு உரித்தான மன்னார் “தம்பபவனி” காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (02) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். மின்சாரத்தால் நாட்டை பலப்படுத்துதல்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஒன்பது நாடுகள் இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நியமணம்
இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள 07 பேர் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இருவர், தமது நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம், ஜனாதிபதி மாளிகையில் வைத்து நேற்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கர்ப்பிணி தாய்மார் மத்தியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு
இலங்கையில் கர்ப்பிணி தாய்மார்கள் மத்தியில் கொவிட் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக இருப்பதாக குடும்ப சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்திரமாலி டி சில்வா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனவரி மாதத்தில் 7656 டெங்கு நோயாளர்கள் பதிவு
ஜனவரி மாதத்தில் 7656 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர நேற்று (31) தெரிவித்தார். 2021 ஜனவரியில் பதிவான…
மேலும் வாசிக்க » - பொது
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (31) நடைபெற்றதுடன் அதில் எட்டப்பட்ட முடிவுகள் 01. பாரம்பரிய மற்றும் கிராமிய கைத்தொழில்களை ஊக்குவிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் பிரம்பு, பித்தளை, உலோகப்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொழும்பில் 21 வீதிகளின் போக்குவரத்து மட்டுப்பபாடு
இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்காக இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படையினர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
யாழில் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம்
இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும்…
மேலும் வாசிக்க »