ராபி சிஹாப்தீன்
- ஆக்கங்கள்
‘பாராளுமன்ற சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூல் வெளியீடு
இலங்கை பாராளுமன்ற சார சங்ஹிதா (Parliamenthu Sara Sanhitha) புலமை இலக்கிய நூலின் இரண்டாவது பதிப்பு பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இன்று (08) பாராளுமன்றத்தில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜப்பான் இலங்கைக்கு வாகனம் மற்றும் உபகரணங்கள் அன்பளிப்பு
போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரு தொகை வாகனங்கள் மற்றும் உபகரணங்களை, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது. ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
முல்லைத்தீவு மாவட்ட இளையோருக்கான பூப்பந்தாட்ட போட்டி
முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப் பிரிவு மற்றும் மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் என்பன இணைந்து இளையோர் பூப்பந்தாட்ட போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் கடந்த சனிக்கிழமை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.5000 விசேட கொடுப்பனவு
நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுவோருக்குமான ஐந்து ஆயிரம் ரூபா (5000) விசேட கொடுப்பனவு ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்மாத ஓய்வூதியத்தில் சேர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. ஜனவரி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் கூட்டம் நேற்று (07) நடைபெற்றதுடன் அதில் எட்டப்பட்ட முடிவுகள் 01. ஐக்கிய அமெரிக்காவின் லா ஜொல்லா ( La Jolla ) நிறுவனம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பி. வனிகசிங்க
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க அவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, இன்று (07) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இருந்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளராக கோபாலரெட்ணம் நாளை பதவியேற்பு
கிழக்கு மாகாண மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கலாநிதி. எம்.கோபாலரெட்ணம் அவர்கள் நாளை (07) திங்கட்கிழமை பி.ப 12.30 சுபநேரத்தில் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
பாராளுமன்ற ‘சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூல் வெளியீட்டு விழா
பாராளுமன்ற சார சங்ஹிதா’ புலமை (Parliamenthu Sara Sanhitha) இலக்கிய நூலின் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு விழா 2022 பெப்ரவரி 08 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வாகரை விக்னேஸ்வரா பாடசாலை தொழிநுட்ப பீடத்திற்கு அடிக்கல் நாட்டு
மட்டக்களப்பு கல்குடா கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் புதிய தொழிநுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (05) சனிக்கிழமை கல்குடா வலயக் கல்விப்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையின் 74 வது சுதந்திர தின கண்டி மாவட்ட நிகழ்வு
கண்டி மாவட்ட செயலகமும் குண்டசாலை பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கண்டி மாவட்டத்தின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74 வது சுதந்திர தின நிகழ்வு…
மேலும் வாசிக்க »