ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
‘பாராளுமன்ற சார சங்ஹிதா’ இலக்கிய நூலிற்கு ஆக்கங்கள் கோரல்
இலங்கை பாராளுமன்ற சார சங்ஹிதா ஆய்வு புலமை இலக்கிய நூலின் மூன்றாவது பதிப்புக்கான ஆக்கங்கள் கோரல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை – உஸ்பெகிஸ்தானுக்கிடையில் நேரடி விமான சேவை
இலங்கை மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கிடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. உஸ்பெகிஸ்தான் விமான சேவைக்கு சொந்தமான UZB 3525 என்ற விமானம் 135 சுற்றுலா பயணிகளுடன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘பாராளுமன்ற சார சங்ஹிதா’ நூல் பிரதமரிடம் கையளிப்பு
இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் ‘சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூலின் இரண்டாம் பதிப்பு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (11) பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“வவுனியா பல்கலைக்கழகம்” தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம்
இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தலைமையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கம்பளை நீதிமன்ற வளாகம் திறந்து வைப்பு
நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வினைத்திறனான நீதித்துறை அமைப்பை நிறுவும் நோக்கில் ரூபா 300 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கம்பளை நீதிமன்ற வளாகம் இன்று (10)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவு
இலங்கை ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் முதல் தடவையாக நேற்று முன்தினம் (08) கூடிய அரசாங்க நிதி பற்றிய (The Committee on Public Finance) குழுவின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நூலகங்களுக்கு நூல்கள் வழங்கும் நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்ட கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நூல்கள் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (09) மாவட்டச்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாட்டில் “பொதுஜன பேரணி”
பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
செம்பிறை சம்மேளன பொதுச் செயலாளர் – இலங்கை பிரதமர் சந்திப்பு
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC) பொதுச் செயலாளர் ஜகான் செபகன் (Jagan Chapagan) உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று (08) இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2021 க.பொ.த சா/த பரீட்சை விண்ண கால எல்லை நீடிப்பு
மாணவர்களின் நலன் கருதி 2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் 17ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது…
மேலும் வாசிக்க »