ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நிதியம் சட்டமூலத்துக்கு சான்றுரை
2022ஆம் வருடத்தின் முதலாவது சட்டத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (14) தனது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பில் சாதனை பெண்கள் கௌரவிப்பு
விழித்தெழு பெண்ணே – கனடா சர்வதேச மகளிர் அமைப்பினால் சாதனைப் பெண்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று (15) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. விழித்தெழு பெண்ணே – கனடா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டு பணியகம் அங்குரார்ப்பணம்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டுப் பணியகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது வெகுசன ஊடக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் கூட்டம் நேற்று முன்தினம் (14) நடைபெற்றதுடன் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 01. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் ஏ மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மேலும் சில நிறுவனங்கள் கோப் குழு முன் அழைப்பு
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் எதிர்வரும் நாட்களில் மேலும் சில அரசாங்க நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. கடந்த கூட்டத்தொடரில் அழைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த நிறுவனங்களும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சமுர்த்தி கொடுப்பனவு அதிகரிப்பு
அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நேற்று (14) ஆரம்பமானது.இந்த கொடுப்பனவை 28 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 15 ஆயிரம் மில்லியன் ரூபா மேலதிகமாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊடகவியலாளர் வீடு தாக்குதல் ‘இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம்’ கண்டனம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது இன்று (14) காலை இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு ‘இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம்’ கண்டனம் வெளியிட்டுள்ளது. இது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘பாராளுமன்ற சார சங்ஹிதா’ நூல் சபாநாயகரிடம் கையளிப்பு
இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் ‘சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூலின் இரண்டாம் பதிப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அண்மையில் பாராளுமன்றத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக எஸ். நிருபா
திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக எஸ். நிருபா நியமிக்கப்படுள்ளார். 2021 ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நிர்வாக சேவை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல்
பிரபல ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு இன்று (14) காலை வந்த ஆயுதம் தாங்கிய குழுவொன்று அவரை அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளை வேனில் இன்று…
மேலும் வாசிக்க »