ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேம திலக்க காலமானார்
பத்திரிகை ஊடகதுறையில் புரட்சியை ஏற்படுத்திய சிரேஸ்ட ஊடகவியலாளரான சுனில் மாதவ பிரேம திலக்க நேற்று மாலை காலமானார். இறக்கும் பொழுது அவருக்கு 78 வயது. 1944ல் பிறந்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவன சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், நேற்று (22) கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்தில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இறுதி அறிக்கை ஒப்படைப்பு
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது இறுதி அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய சாட்சியப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொல்லடி அரங்கேற்றமும் கலாசார விழாவும்
இறக்காமம் இஸ்லாமிய சமூக கலாசார மரபு அமைப்பினுடைய பொல்லடி அரங்கேற்றமும் கலாசார விழாவும் நேற்று (21) திங்கள் கிழமை அமீர் அலிபுர வித்தியாலத்தில் அமைப்பினுடைய தலைவர் கே.எல்.எம்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் கூட்டம் நேற்று (21) நடைபெற்றதுடன் அதில் எட்டப்பட்ட முடிவுகள் 01. சீசெல்ஸ் நாட்டு கெடெட் படையணியின் ((Cadet) அதிகாரிகளுக்கு ஜெனரல் ஸ்ரீமத் ஜோன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இராஜாங்க அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்
கிராமிய வயல்கள் மற்றும் அது சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக கே.ஜீ.விஜேசிறி அவர்களும் கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆணைக்குழுவின் 2ஆவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கையில் முந்தைய மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களினது தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை, உயர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலுச்சக்தி அதிகார சபைக்கு திடீர் விஜயம்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு 07, ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபைக்கு இன்று (18) திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்றம் 22 – 25ஆம் திகதி வரை கூடும்
இலங்கை பாராளுமன்றத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பு மாநகர சபையின் 57வது மாதாந்த சபை அமர்வு
மட்டக்களப்பு மாநகர சபையின் 57வது மாதாந்த சபை அமர்வும் இன்று (17) மணிக்கு மாநகர சபையின் சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது .…
மேலும் வாசிக்க »