ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
திருகோணமலை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக ஜே. எஸ்.அருள்ராஜ்
திருகோணமலை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்படும் வரை அரசாங்க அதிபரின் கடமைகளை கவனிப்பதற்காக மேலதிக அரசாங்க அதிபர் ஜே. எஸ்.அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 21 ம்…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
“வட கிழக்கு சமர்” சைக்கிள் ஓட்டப்போட்டி
“வட கிழக்கு சமர்” என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு சைக்கிள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சைக்கிள் ஓட்டப்போட்டி நிகழ்வு கடந்த (27) திகதி மட்டக்களப்பு திருமலை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள்
திருக்கோவில் மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அவசரத் தேவையாக இருந்த அம்புலன்ஸ் வண்டிகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து குறித்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்களிடம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மத்திய மாகாணத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினையடுத்து மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை, நுவரேலியா ஆகிய பிரதேசங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2022 அகில இலங்கை கோலப்போட்டியில் மட்டக்களப்பிற்கு 2ம் இடம்
அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட கோலம் மங்களம் 2022 போட்டியில் மட்டக்களப்பிலிருந்து பங்குபற்றிய செல்வி. சிவாதினி வாசுதேவன் மற்றும் செல்வி. ஜெகதினி வாசுதேவன் ஆகிய இருவருக்கும் இரண்டாம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உக்ரேன் – ரஷ்யா நெருக்கடி தொடர்பில் இலங்கை நடுநிலை
உக்ரேன் – ரஷ்யா நெருக்கடி தொடர்பில் இலங்கை நடுநிலையுடன் செயற்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற (25) ஊடக சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவில் இணையவழி தொழில் சந்தை
முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைகளமும் இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக தொழில் சந்தை ஒன்றினை நாளை (28)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
காணி பிரச்சினைகளுக்கான நடமாடும் சேவை
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் நீண்ட கால காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காணி அமைச்சின் நடமாடும் சேவை நாளை (27)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கு மூன்று புதிய இராஜதந்திரிகள் நியமனம்
இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (25) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு நியமனம்
புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். இலங்கைப் புகையிரதத் திணைக்களத்துக்குச்…
மேலும் வாசிக்க »